வலைப்பக்கம்
கட்டுரைகள் மற்றும் செய்திகள்
Natural building Articles and news by Thannal Natural Homes
Make use of the Filterable tabs below to reach the respective section. If you are watching on mobile, use Filterable Tabs as a drop-down.
- All
- இயற்கை நிறைவுகள்
- இயற்கை வாழ்வியல்
- இயற்கை-கட்டிடக்கலைஞர்கள்
- எங்கள் வேலைகள்
- கிராமத்தின் பழம்பெரும் வீடுகள்:
- கூரை
- சுவர்கள்
- செய்முறை
- தணல் நியூஸ்
- தணல் வீடுகள்
- மக்கள்& நேர்காணல்கள்
- All
- இயற்கை நிறைவுகள்
- இயற்கை வாழ்வியல்
- இயற்கை-கட்டிடக்கலைஞர்கள்
- எங்கள் வேலைகள்
- கிராமத்தின் பழம்பெரும் வீடுகள்:
- கூரை
- சுவர்கள்
- செய்முறை
- தணல் நியூஸ்
- தணல் வீடுகள்
- மக்கள்& நேர்காணல்கள்
நேர்காணல்: 82 வயதான தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்தபதி நடராஜ பிள்ளை அய்யா
இங்கு, நாகர்கோவில் பகுதியில் சுண்ணாம்பின் பயன்பாடு மற்றும் பல வகை மண் மற்றும் சுண்ணாம்பு பூச்சு பற்றி நடராஜ பிள்ளை அய்யாவுடன் நடந்த ஒரு உரையாடலின் தொகுப்பினைக் காணலாம்.
நாகர்கோவிலின் மண் வீடுகள் பேசும் தொன்மையான கட்டிடக்கலை
உள்ளூரில் கிடைத்த தாவர மற்றும் விலங்கு இடுபொருட்களை கொண்டும், மண்ணை சரியான முறையில் கையாண்டும் மட்டுமே, நிலையான வலிமையை அடைய அறிந்திருந்த நம் முன்னோர்களுக்கு, சுண்ணாம்பு அரிதாகவே தேவைப்பட்டது!
கொரோனா காலத்தில் காந்தி சொல்வதைக் கேட்போமா?
ஒவ்வொரு சிக்கலுக்குள்ளும் ஒரு தீர்வு மறைந்திருக்கும். இந்தத் தொற்றுக்காலம் நம்மை தூக்கத்திலிருந்து விழிக்கச்சொல்லி காந்திய வழியில் மரபு நடைமுறையில் பயணிக்கச் சொல்கிறது.
தீஞ்சுதையும்(சிமெண்டும்), அதன் மோகமும்
சுதை என்றால் சுண்ணாம்பு. தீஞ்சுதை= தீமை+சுதை. தீமை விளைவிக்கும் சுதை. இக்கட்டுரையைப் படிக்கும்போது புரியும் ஏன் சிமெண்ட் ஐ தீஞ்சுதை என்றழைக்கிறோம் என்று. வெறும் நூறாண்டு காலமாய் இருந்துவரும் தீஞ்சுதை, பெருபான்மையான மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது.
ராஜஸ்தானின் பூச்சுகள்.
ராஜஸ்தானில் நீங்கள் இரு வகையான வரம்புகளையும் காணலாம். அரண்மனைகளின் காணப்படும் ஆடம்பரமான நிறைவுகள்(Finishes) அல்லது பூச்சுகள் ஒன்று. மற்றொன்று சிக்கனமானப் பூச்சுகள். இவை இரண்டுமே இயற்கை பொருட்களைப் கொண்டு உருவாக்கப்பட்டவை.
தணலர்கள்- இளம் இயற்கைக் கட்டிடக் கலைஞர்கள்
தணலர்கள் என்பது தணல் வளாகத்தில் செயல்வழி அனுபவம் பெற்று பயணங்கள் வழியாகவும் ஆய்வுகள் வழியாகவும் பாரம்பரியக் கட்டுமான முறைகளை நன்கு கற்றுத்தேர்ந்து சூழலுக்கு இணக்கமான முறையில் அதைப் பல ஆண்டுகள் தன்னிச்சையாக நடைமுறைப்படுத்தி வருபவர்கள் ஆவர்.
பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்களுக்கான குறிப்பு
எங்களிடம் நேர்காணல் எடுக்க விரும்பும் பத்திரிக்கையாளர் மற்றும் ஊடக நண்பர்கள் FAQஐப் படிக்கவும் ஊடகங்களின் தேவையில்லாத பார்வை, விவாதம் அல்லது பொதுவெளிப்பிரச்சாரம் ஆகியவற்றைத் தவிர்க்கிறோம்.
ஒரு கவிதை வாயிலாக சுதையைப்(சுண்ணாம்பு) புரிந்துகொள்வோம்.
பல ஆண்டுகள் உழைத்து, பயிற்சி பெற்று, தன் முன்னோர்கள் வழங்கிய ஞானம் குன்றாமல் அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்திவரும் கலைஞர்கள் தான் இயற்கை கட்டுமானத்தின் நாயகர்கள்.
படோடு கல் வீடு
இராஜஸ்தானில் படோடு எனப்படும் வீடுகள்
முழுவதும் இளஞ்சிவப்பு நிறம் கொண்ட மணற்பாறைத்துண்டுகளால் கட்டப்பட்டவை. அந்தக்கல்லுக்கு ஜோத்பூர் பட்டி என்ற பெயரும் இருக்கு. அதே கற்களை தூண்(column), விட்டம்(Beam) மற்றும் கூரையின் உறுப்புக்களாகப் பயன்படுத்தியுள்ளனர்.
This post is also available in: English