சிறு துளியும்சிமெண்ட் இல்லாமல்

அனைவருக்குமான இயற்கை கட்டுமானம்

தணல் வரலாறு

12+ வருடங்கள் அனுபவம்

இயற்கை கட்டுமான முறைகளைக் களப்பயிற்சி, புத்தகங்கள், ஆன்லைன் வகுப்பு வழியாக விழிப்புணர்வு செய்கிறோம்

நமது பாரம்பரியக் கட்டுமான முறைகளை அடிப்படையாகக் கொண்ட இயற்கை கட்டுமானம் தொடர்பான அறிவைப் பகிர்வதற்கான தளம். உள்ளூரில் கிடைத்த பொருட்களை வைத்து இயற்கையைப் பாழாக்காமல் கட்டும் மரபு முறைகள் மீண்டுவருகின்றன. தாவர மற்றும் விலங்கு இடுபொருளின் பயன்பாடு இயற்கை வீடுகளைப் பல ஆண்டுகள் நிலைக்கச்செய்தன.

முந்தைய பயிற்சிப்பட்டறைகள்

50+ பயிற்சிப்பட்டறைகள் நடத்தப்பட்டு 1500+ மக்கள் செயல் வழியில் கற்றுள்ளனர்.

நூல்கள் மற்றும் இ-நூல்கள்

நம்முன்னோர்களின் அறிவை வரும்சந்ததியினருக்குக் கடத்துவதை உறுதிப்படுத்தும் ஒரு ஊடகம்.

ஆய்வுகள் மற்றும் புத்தாக்கம்

மரபுக் கட்டிடக்கலைஞர்களின் துணைகொண்டு இயற்கைக் கட்டுமான நுட்பங்களை ஆய்வு செய்து புத்தாக்கம் செய்தல்

இராஜஸ்தானிய மரபுப்படி சுடுமண்-சுண்ணாம்புப் பூச்சு

கண்ணாடிபோல் பிரதிபலிக்கும் பூச்சு நுட்பத்தை மீட்டெடுத்தல்

கிளைகள், இலைகள் மற்றும் மண் ஆகியன கொண்டு கூரை முறை

பலவிதமான பயிற்சிப் பட்டறைகள்

கட்டுமானக் களரியில் உங்கள் ஐம்புலன்களை ஈடுபடுத்தி கட்டிடம் கட்டுவது எப்படியெனக் கற்றுக்கொள்ளலாம்.

உழவருக்கே உரித்தக் கட்டுமான பயிற்சி வகுப்பு

இயற்கை பூச்சு மற்றும் தளம் அமைவு பயிற்சிப் பட்டறை

10 நாட்கள் பயிற்சிப் பட்டறை

மரபு முறைகளை மீட்டெடுக்க நடத்தும் பயிற்சி வகுப்பு

சாமானியர்கள் கலந்துகொள்ள பயிற்சிப் பட்டறை

இயற்கை கட்டுமான இசை

இயற்கைக் கட்டிடக்கலையில் ஈடுபடும் மக்கள் மற்றும் சமூகத்தின் பயணங்கள் மற்றும் உணர்வுகள் இசையாக இங்கே. .

இயற்கை கட்டிடக்கலைஞர்கள்

தணலில் இருந்து கற்றுச்சென்ற ஆர்க்கிடெக்ட், சிவில் பொறியாளர்கள், கொத்தனார் & சாமானிய மக்களின் வேலைகளை இங்கே காணலாம்.

Interview 82 Years Old Tamil Nadu Stapathi Master Artisan Nataraja Pillai Ayya FI
People & Interviews

நேர்காணல்: 82 வயதான தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்தபதி நடராஜ பிள்ளை அய்யா

இங்கு, நாகர்கோவில் பகுதியில் சுண்ணாம்பின் பயன்பாடு மற்றும் பல வகை மண் மற்றும் சுண்ணாம்பு பூச்சு பற்றி நடராஜ பிள்ளை அய்யாவுடன் நடந்த ஒரு உரையாடலின் தொகுப்பினைக் காணலாம்.
Read More →
Unveiling the indigenous knowledge behind the mud houses of Nagercoil FI
Ageless Village Homes

நாகர்கோவிலின் மண் வீடுகள் பேசும் தொன்மையான கட்டிடக்கலை

உள்ளூரில் கிடைத்த தாவர மற்றும் விலங்கு இடுபொருட்களை கொண்டும், மண்ணை சரியான முறையில் கையாண்டும் மட்டுமே, நிலையான வலிமையை அடைய அறிந்திருந்த நம் முன்னோர்களுக்கு, சுண்ணாம்பு அரிதாகவே தேவைப்பட்டது!
Read More →
Understanding Gandhiji in the time of coronavirus FI
Ageless Village Homes

கொரோனா காலத்தில் காந்தி சொல்வதைக் கேட்போமா?

ஒவ்வொரு சிக்கலுக்குள்ளும் ஒரு தீர்வு மறைந்திருக்கும். இந்தத் தொற்றுக்காலம் நம்மை தூக்கத்திலிருந்து விழிக்கச்சொல்லி காந்திய வழியில் மரபு நடைமுறையில் பயணிக்கச் சொல்கிறது.
Read More →
Scroll to Top