சிறு துளியும்சிமெண்ட் இல்லாமல்

அனைவருக்குமான இயற்கை கட்டுமானம்

தணல் வரலாறு

18+ ஆண்டுகளின் அனுபவம்

இந்திய இயற்கை கட்டுமான முறைகளைக் களப்பயிற்சி, புத்தகங்கள், இணையவழி வகுப்பு வழியாக விழிப்புணர்வு செய்கிறது

நமது பாரம்பரியக் கட்டுமான முறைகளை அடிப்படையாகக் கொண்ட இயற்கை கட்டுமானம் தொடர்பான அறிவைப் பகிர்வதற்கான தளம். உள்ளூரில் கிடைத்த பொருட்களை வைத்து இயற்கையைப் பாழாக்காமல் கட்டும் மரபு முறைகள் மீண்டுவருகிறது. தாவர மற்றும் விலங்கு இடுபொருளின் பயன்பாடு இந்த வீடுகளைப் பல ஆண்டுகள் நிலைக்கச்செய்தன.

ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம்

18+ ஆண்டுகளான அனுபவத்துடன், புதுமையான நுட்பங்கள் மூலம் பாரம்பரிய இயற்கைக் கட்டுமான முறைகளை மேம்படுத்துவதே இன்றைய எங்கள் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கப் பணியின் நோக்கம். சிமெண்ட் இல்லாத நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதே எங்கள் முதன்மை இலக்கு.

கட்டுரைகள்

Interview 82 Years Old Tamil Nadu Stapathi Master Artisan Nataraja Pillai Ayya FI
People & Interviews

நேர்காணல்: 82 வயதான தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்தபதி நடராஜ பிள்ளை அய்யா

இங்கு, நாகர்கோவில் பகுதியில் சுண்ணாம்பின் பயன்பாடு மற்றும் பல வகை மண் மற்றும் சுண்ணாம்பு பூச்சு பற்றி நடராஜ பிள்ளை அய்யாவுடன் நடந்த ஒரு உரையாடலின் தொகுப்பினைக் காணலாம்.
மேலும் படிக்க →
Unveiling the indigenous knowledge behind the mud houses of Nagercoil FI
Ageless Village Homes

நாகர்கோவிலின் மண் வீடுகள் பேசும் தொன்மையான கட்டிடக்கலை

உள்ளூரில் கிடைத்த தாவர மற்றும் விலங்கு இடுபொருட்களை கொண்டும், மண்ணை சரியான முறையில் கையாண்டும் மட்டுமே, நிலையான வலிமையை அடைய அறிந்திருந்த நம் முன்னோர்களுக்கு, சுண்ணாம்பு அரிதாகவே தேவைப்பட்டது!
மேலும் படிக்க →
Understanding Gandhiji in the time of coronavirus FI
Ageless Village Homes

கொரோனா காலத்தில் காந்தி சொல்வதைக் கேட்போமா?

ஒவ்வொரு சிக்கலுக்குள்ளும் ஒரு தீர்வு மறைந்திருக்கும். இந்தத் தொற்றுக்காலம் நம்மை தூக்கத்திலிருந்து விழிக்கச்சொல்லி காந்திய வழியில் மரபு நடைமுறையில் பயணிக்கச் சொல்கிறது.
மேலும் படிக்க →
Scroll to Top