நேர்காணல்: 82 வயதான தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்தபதி நடராஜ பிள்ளை அய்யா
இங்கு, நாகர்கோவில் பகுதியில் சுண்ணாம்பின் பயன்பாடு மற்றும் பல வகை மண் மற்றும் சுண்ணாம்பு பூச்சு பற்றி நடராஜ பிள்ளை அய்யாவுடன் நடந்த ஒரு உரையாடலின் தொகுப்பினைக் காணலாம்.
இங்கு, நாகர்கோவில் பகுதியில் சுண்ணாம்பின் பயன்பாடு மற்றும் பல வகை மண் மற்றும் சுண்ணாம்பு பூச்சு பற்றி நடராஜ பிள்ளை அய்யாவுடன் நடந்த ஒரு உரையாடலின் தொகுப்பினைக் காணலாம்.
உள்ளூரில் கிடைத்த தாவர மற்றும் விலங்கு இடுபொருட்களை கொண்டும், மண்ணை சரியான முறையில் கையாண்டும் மட்டுமே, நிலையான வலிமையை அடைய அறிந்திருந்த நம் முன்னோர்களுக்கு, சுண்ணாம்பு அரிதாகவே தேவைப்பட்டது!
ஒவ்வொரு சிக்கலுக்குள்ளும் ஒரு தீர்வு மறைந்திருக்கும். இந்தத் தொற்றுக்காலம் நம்மை தூக்கத்திலிருந்து விழிக்கச்சொல்லி காந்திய வழியில் மரபு நடைமுறையில் பயணிக்கச் சொல்கிறது.
தணலுக்கு வரவேகிறோம் Please click here for English Translation வணக்கம், தணல் ஒரு கட்டுமான நிறுவனம் அல்ல. ஒப்பந்த முறையில் புராஜெக்ட் எடுப்பதில்லை. மக்கள் தங்களுடைய வீட்டைத் தன்னுடைய முயற்சியில் கட்டத் தேவையான பயிற்சி வழங்குவோம். மண், மூங்கில், சுண்ணாம்பு, சுடுமண் மற்றும் இடுபொருட்கள் பற்றிக் கற்றுக்கொள்ள இணையவழிக் காணொளி வகுப்பு இருக்கிறது. இணைப்பு: https://course.thannal.com/ செயல்வழிப் பயிற்சி பெற்றவர் அல்லது இணையவழிக்காணொளி வகுப்பை வாங்கியவர்களுக்கு வழிகாட்டல் வழங்கப்படும். கட்டணம் செலுத்திப் படிக்கும் அனைத்து இணையவழி
Meeting Read Values of Thannal Meeting between Narayana Guru and Ramana Maharshi India is sometimes referred to as the land of religions and saints. No other sub-continent has contributed to the world spiritually as much as India has. Since time unknown, India has been producing saints and prophets who have led mankind from illusion to
பிஜு பாஸ்கர் பற்றி பிஜு பாஸ்கர் பற்றி “தற்சார்பும் வளங்குன்றா வளர்ச்சியும் கொண்ட கிராமங்கள் அதிகம் உருவாக்குவோம்” -பிஜு பாஸ்கர் பிறப்பு: ஆகஸ்ட் 23, 1974, கேரளம்தந்தை: Dr.M.பாஸ்கரன் தாய்: நளினி பாஸ்கர்அண்ணன்: பிணு பாஸ்கர்-மனைவி: சிந்து பாஸ்கர்மகன்கள்: ஆதியா விருக்சா & போதி விருக்சா கேரளாவில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து, பின் கட்டிடக்கலையில் படிக்கும் போது தனது படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் மேற்கொண்டார். கஜுராஹோவில் 1.5 வருடம் பழங்குடிச்
உலகில் எங்கிருந்தும் இந்திய இயற்கைக் கட்டிடக்கலையின் பாடத்தை உங்கள் சட்டைப் பையில் வைத்துக்கொண்டு அதைக் கற்கலாம்.
சுதை என்றால் சுண்ணாம்பு. தீஞ்சுதை= தீமை+சுதை. தீமை விளைவிக்கும் சுதை. இக்கட்டுரையைப் படிக்கும்போது புரியும் ஏன் சிமெண்ட் ஐ தீஞ்சுதை என்றழைக்கிறோம் என்று. வெறும் நூறாண்டு காலமாய் இருந்துவரும் தீஞ்சுதை, பெருபான்மையான மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது.
ராஜஸ்தானில் நீங்கள் இரு வகையான வரம்புகளையும் காணலாம். அரண்மனைகளின் காணப்படும் ஆடம்பரமான நிறைவுகள்(Finishes) அல்லது பூச்சுகள் ஒன்று. மற்றொன்று சிக்கனமானப் பூச்சுகள். இவை இரண்டுமே இயற்கை பொருட்களைப் கொண்டு உருவாக்கப்பட்டவை.